மேலும் படிக்க..!!

நாம் மகிழ்ச்சியாக இல்லாததற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம்.

"போதுமான பணம் இல்லை"
"மாமியார் கொடுமை"
"கல்யாணம் ஆகவில்லை"
"வேலை பிடிக்கவில்லை"
"என்னை யாருக்கும் பிடிக்கவில்லை"

பொதுவாக, இப்படி நமக்கு
அப்பாற்பட்ட ஏதாவதொரு காரணம்தானிருக்கும். அதாவது நமக்கு வெளியிலுள்ள ஏதேனும் ஒன்றில்தான் நமது மகிழ்ச்சி இருப்பதாக நினைப்போம். 'மகிழ்ச்சி மனதில்தான் இருக்கிறது' என்று எத்தனையோ மகான்கள் எவ்வளவோ விதங்களில் சொன்னாலும் அவையெல்லாம் வெறும் தத்துவக் குப்பைகளாகவே நமக்குப் படுகின்றன.
இந்த சிறிய பயிற்சியை செய்து பாருங்கள்:
மேலும் படிக்க..!!

பட்டமங்கலம் அழகுசௌந்தரி அம்பாள்


பட்டமங்கலம் அழகுசௌந்தரி அம்பாள் மேலும் படிக்க..!!

குரு பெயர்ச்சி விழா 21-10-2010

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு நாளை (நவ.,21) இரவு 11.11 மணிக்கு சிறப்பு தீபராதனை நடக்கும். அன்று இரவு 11.11 மணிக்கு குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். பெயர்ச்சியை முன்னிட்டு பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி காயிலில் ஐம்பொன்னாலான ஆல
மேலும் படிக்க..!!

பட்டமங்கலம் அருகே உள்ள பி.கருங்குளம் பரநாச்சியம்மன் கோவில் தினமலர் நாளேட்டில் வெளிவந்த செய்தி:


திருப்புத்தூர் அருகே பி.கருங்குளம் பரநாச்சியம்மன் கோயிலில், உண்டியல் வைக்க சென்ற அறநிலைய துறையினர் தாக்கப்பட்டனர். இக்கோயில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அறநிலைய துறை கட்டுப்பாட்டில் வந்தது. கோயில் கணக்குகளை ஒப்படைக்காமல் ஒரு தரப்பினர் எதிர்த்தனர். உண்டியல், பெட்டக சாவிகள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. இங்கு தற்போது விழா நடந்து வருகிறது. நேற்று நடந்த சிலை எடுப்பு உற்ஸவத்தில், பக்தர்கள் பணம், நகை,பட்டு சேலைகளை காணிக்கை செலுத்துவது வழக்கம். இதனால் காலை 10 மணிக்கு, அறநிலைய துறை உதவி கமிஷனர் கருப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் உண்டியல்களுடன் கோயிலுக்கு சென்றனர். எதிர் தரப்பினர் அங்கு ஏற்கனவே உண்டியல் வைத்திருந்தனர். அதை கைப்பற்றிய அதிகாரிகள், காணிக்கையை
மேலும் படிக்க..!!